ஆடு

சிட்னி: ஆஸ்திரேலிய அரசாங்கம், 2028ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாட்டிலிருந்து கடல் வழியாக ஆடுகளை உயிரோடு ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று சனிக்கிழமை ( மே 11) அறிவித்தது.
வெலிங்டன்: நியூசிலாந்தில் மேய்ச்சல் நிலப் பகுதியில் முதிய தம்பதியைத் தாக்கிக் கொன்றதாகக் கூறப்படும் ஆட்டைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கேன்பரா: கிட்டத்தட்ட 14,000 செம்மறி ஆடுகளையும் 2,000 கால்நடைகளையும் ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று ஆஸ்திரேலியக் கடற்பகுதியில் சிக்கிக்கொண்டது.
ஈராண்டுகளாக ஸ்காட்லாந்தின் மலைப்பாறை அடிவாரத்தில் தன்னந்தனியாகத் தவித்த செம்மறியாடு அண்மையில் மீட்கப்பட்டது.